sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

படிப்புடன் பக்தியும் வளரட்டும்

/

படிப்புடன் பக்தியும் வளரட்டும்

படிப்புடன் பக்தியும் வளரட்டும்

படிப்புடன் பக்தியும் வளரட்டும்


ADDED : ஜூலை 17, 2011 10:07 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*குருகுல கல்வி முறையில் தெய்வ பக்திக்கும், குருபக்திக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

* வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொள்வது பிள்ளைகளின் கடமை. இதையும்விட, இஷ்டதெய்வத்திடம் பக்தி செலுத்துவதும் அவசியம்.

*மாணவர்கள் தினமும் படிப்புக்காக நேரத்தைச் செலவிடுவதோடு, கால்மணி, அரைமணி நேரமாவது பக்தியிலும் ஈடுபடுதல் நல்லது.

* மாணவப் பருவத்தில் தெய்வ விஷயமாகக் கூட ரொம்பவும் போய்விடக் கூடாது என்று ஒருபக்கம் சொல்லும்போதே, இன்னொரு பக்கம் பக்தி இல்லாதவர்கள் மனதளவில் நல்ல வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் மறக்கக்கூடாது.

* சிறுவயதில் இருந்தே தெய்வசிந்தனையோடு ஒழுக்கம், தர்மம் போன்ற உயர்ந்த குணங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மனிதப்பிறப்பே பயனற்றதாகி விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us