sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

தூங்கும் முன் சிந்தனைசெய்

/

தூங்கும் முன் சிந்தனைசெய்

தூங்கும் முன் சிந்தனைசெய்

தூங்கும் முன் சிந்தனைசெய்


ADDED : ஜூலை 21, 2011 02:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2011 02:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.

* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.

* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், நாட்டின் மீது பற்றுள்ள மக்கள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த நன்மைகளில் ஈடுபட வேண்டும்.

* ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். உலகத்துக்குச் சேவை செய்தால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி ஏற்படும்.

* வாழ்க்கையில் நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, நம்மால் உலகம் மேம்படும் என்று தெரிந்தால் அதற்காக நாம் பாடுபட வேண்டும்.

* தினமும் தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்த்துவிட்டு, இறைவனின் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க வேண்டும்.

-காஞ்சி பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us