sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்வழியில் திரும்பட்டும்

/

நல்வழியில் திரும்பட்டும்

நல்வழியில் திரும்பட்டும்

நல்வழியில் திரும்பட்டும்


ADDED : ஆக 20, 2014 12:08 PM

Google News

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்களை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்லி பிரார்த்திப்பதால் அவனருளால் துன்பம் விரைவில் தீரும்.

* உடம்பு, உள்ளம் இரண்டாலும் மனிதன் பாவம் செய்கிறான். பக்திக்கு மட்டுமே பாவத்தைப் போக்கும் சக்தி இருக்கிறது.

* ஆனந்தம் என்பது வெளியுலகப் பொருட்களால் உண்டாவதில்லை. மனமே மகிழ்ச்சிக்கான மூலகாரணமாக இருக்கிறது.

* யாரையும் வெறுக்க வேண்டாம். தீயவர்களின் மனமும் நல்வழியில் திரும்பட்டும் என பிரார்த்திப்போம்.

- காஞ்சிப்பெரியவர்





Trending





      Dinamalar
      Follow us