sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நியாயப்படி நடப்போம்

/

நியாயப்படி நடப்போம்

நியாயப்படி நடப்போம்

நியாயப்படி நடப்போம்


ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மையைச் செய்வது சத்தியம். பிறருக்கு கெடுதல் செய்யும் அனைத்துமே அசத்தியம்.

* நடிகன் பலவேடத்தில் நடித்தாலும், இருப்பது ஒரே ஆள் தான். அதுபோல, உயிர்கள் எத்தனையோ இருந்தாலும், அவற்றின்

உள்ளிருந்து இயக்குபவன் கடவுள் ஒருவனே.

* நாம் எல்லாருமே கடவுளின் குழந்தைகள். அப்படியானால், மனிதர்கள் அனைவருமே சகோதர சகோதரிகள் என்றாகிறது.

* நதிகளை அரவணைக்கும் கடல்போல, பக்தர்களை அரவணைக்க கடவுள் காத்திருக்கிறார்.

* ஆசையை நிறைவேற்ற நியாயமான வழியில் செல்லுங்கள். எப்படியாவது அடைந்தால் போதும் என அநியாய வழியில் செல்பவன் பாவத்தை தேடிக் கொள்கிறான்.

* மகிழ்ச்சியாக இருக்க ஒரே வழிதான் உண்டு. உண்மையாக இருக்கும் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். உண்மையானவர் கடவுள் மட்டுமே.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us