sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

எளிமையாக வாழ்வோமே!

/

எளிமையாக வாழ்வோமே!

எளிமையாக வாழ்வோமே!

எளிமையாக வாழ்வோமே!


ADDED : ஜூன் 18, 2010 05:06 PM

Google News

ADDED : ஜூன் 18, 2010 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, கடவுளை அமரவைத்து வழிபட வேண்டும். கடவுள் திருநாமங்களைச் சொல்லி புண்ணியம் தேட வேண்டும். அதுதான் மனிதப்பிறவியின் பயன்.

* மின்சாரத்தைப் போன்று கடவுளை நம்மால் காண முடியாது. ஆனால், அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன.

* தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக வாழ்வதும், முடிந்த அளவுக்கு தானதர்மங்கள் செய்வதும் அனைவரும் பின்பற்றவேண்டியதாகும்.

* பிறவிப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு குருவின் அருள் தேவை. எல்லாவிதமான இன்பத்திலும் துன்பத்திலும் நமக்கு அருள்பாலிப்பவர் குரு தான். நம்முடைய அறியாமை அனைத்தும் குருவால் மட்டுமே அகலும்.

* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். சத்தியத்தால் நல்ல விளைவுகள் மட்டும் உண்டாகும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us