sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சத்தியவழி நடப்போம்

/

சத்தியவழி நடப்போம்

சத்தியவழி நடப்போம்

சத்தியவழி நடப்போம்


ADDED : அக் 26, 2014 12:10 PM

Google News

ADDED : அக் 26, 2014 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் கடவுளின் திருவடியை மறப்பது கூடாது.

* கோபத்தால் பிறருக்கு ஏற்படுவதை விட நமக்கே அதிக தீமை உண்டாகிறது.

* போட்டி பொறாமை இருக்கும் உள்ளத்தில் மனநிறைவு இல்லாமல் போய் விடும்.

* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.

* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்லக் கூடாது. இருப்பதில் திருப்தி கொள்வதே சிறந்தது.

* நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us