/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
என் கடன் பணி செய்து கிடப்பதே
/
என் கடன் பணி செய்து கிடப்பதே
ADDED : ஆக 10, 2017 12:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*எங்கு இருந்தாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனாக மனிதன் வாழ வேண்டும்.
*பெரியவர்கள் வகுத்த தர்மம், நியாயத்தை சரிவரக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழலாம்.
*'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
*சமூக சேவை, கடவுள் தொண்டை விட குடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.
*போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது.
- காஞ்சிப்பெரியவர்