sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பேச்சில் கவனம் தேவை

/

பேச்சில் கவனம் தேவை

பேச்சில் கவனம் தேவை

பேச்சில் கவனம் தேவை


ADDED : அக் 16, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 16, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணத்தில் மட்டுமில்லாமல், பேசும் போது பயன்படுத்தும் சொல்லிலும் கூட அளவாக இருப்பதே நல்லது.

* அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

* எதைப் பாதுகாக்காவிட்டாலும், நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருவள்ளுவர் குறளில் கூறியுள்ளார்.

* 'கொட்டி விடலாம்; ஆனால், அள்ள முடியாது' என பாமரரும் பேச்சால் வரும் கேடு பற்றிச் சொல்வதுண்டு.

* 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us