sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

தியானம் பழகுங்கள்

/

தியானம் பழகுங்கள்

தியானம் பழகுங்கள்

தியானம் பழகுங்கள்


ADDED : பிப் 09, 2010 09:29 AM

Google News

ADDED : பிப் 09, 2010 09:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்&lt;&lt;, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.<br>* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் நாள்தோறும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.<br>* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் மனநிலை உண்டாகும். அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.<br>* வாக்கினாலும், மனத்தினாலும், கைகால் முதலியவற்றாலும் பாவங்கள் செய்து இருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கைகால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் மனவுறுதியை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.<br>-காஞ்சிப்பெரியவர்<br>



Trending





      Dinamalar
      Follow us