ADDED : ஜன 01, 2017 11:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதிலும் அலட்சியப் புத்தி கூடாது. தெரிந்த விஷயமாக இருந்தாலும் பொறுப்புடன் இருப்பது அவசியம்.
* நல்ல விளைவை உண்டாக்கும் விதத்தில் உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் மவுனமாக இருப்பது சிறந்தது.
* போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனிதன் வாழ்வில் மனநிறைவு உண்டாவதில்லை.
* சுவரில் எறிந்த பந்து மீண்டும் திரும்புவது போல, கோபம் புறப்பட்ட இடத்திற்கு வந்து தீங்கு செய்யும்.
- காஞ்சிப் பெரியவர்