sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

அன்பாகப் பேசுங்கள்!

/

அன்பாகப் பேசுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்!


ADDED : பிப் 13, 2013 05:02 PM

Google News

ADDED : பிப் 13, 2013 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மற்றவர்களிடம் நம் கஷ்டங்களைச் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படையாகச் சொல்லும்போது மனதில் நிம்மதி பிறக்கிறது.

* எல்லாம் அறிந்த அருட்சக்தியான கடவுளிடம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் மன சாந்தியும், பக்குவமும் உண்டாகும்.

* உடலாலும், மனதாலும் அவ்வப்போது பலவித பாவங்களை நாம் செய்கிறோம். பாவத்தைப் போக்க ஒரே வழி புண்ணிய செயல்களை செய்வது தான்.

* ஆசைகளை குறைத்துக் கொண்டே போனால் துன்பங்களும் படிப்படியாக குறைந்து விடும்.

* உடம்பால் மட்டுமல்லாமல் மனதாலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே அகிம்சை.

* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொன்னால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பிறர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அன்பாகச் சொல்ல வேண்டும்.

* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறத்தான் போகின்றன.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us