
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பெரும்பாலும் மனிதர்கள் ஆசை என்னும் பெயரால் அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.
* கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.
* அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.
- காஞ்சிப்பெரியவர்