/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
மனமே கடவுளின் இருப்பிடம்
/
மனமே கடவுளின் இருப்பிடம்
ADDED : ஏப் 01, 2016 02:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.
* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.
* நல்ல சக்தியும், புத்தியும் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார். அதன் மூலம் நாம் நற்செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.
* வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.
- காஞ்சிப்பெரியவர்