
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.
* பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.
* ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.
* கோபத்தால் மனதிற்கு மட்டுமில்லாமல் உடலுக்கும் தீமை செய்தவர்களாக ஆகி விடுவோம்.
* சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.
-காஞ்சிப்பெரியவர்