
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எளிமையாக வாழ்ந்தால் மன நிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.
* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.
* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
* நல்லவர் நட்பு மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு உச்சி வேளை நிழல் போல சுருங்கும்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.
- வாரியார்