sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

கோபமா...கூடவே கூடாது

/

கோபமா...கூடவே கூடாது

கோபமா...கூடவே கூடாது

கோபமா...கூடவே கூடாது


ADDED : அக் 12, 2015 11:10 AM

Google News

ADDED : அக் 12, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் தன்னைக் காக்க விரும்பினால், எந்த நிலையிலும் கோபம் வராத விதத்தில் நடக்க வேண்டும்.

* கல்வி கற்றவர், செல்வந்தர், வயது முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.

* நியாயமற்ற வழிகளில் தேடும் செல்வம் நிலைக்காது. அதனால் மன நிம்மதி போய் விடும்.

* கல்வி, செல்வ வளம் ஆகியவற்றை வாழ்வில் பெற்றிருந்தாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us