sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

காயும் கனியாகும்

/

காயும் கனியாகும்

காயும் கனியாகும்

காயும் கனியாகும்


ADDED : ஜன 09, 2014 01:01 PM

Google News

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனித மனம் காயாக இருக்கக் கூடாது. அன்பு, அருளால் கனிய வேண்டும். பழனி என்னும் திருநாமத்தைச் சொல்லிப் பழகினால், மனம் கனிந்து விடும்.

* பழநி முருகன் ஞானபண்டிதனாக வீற்றிருந்து, தன்னை நாடி வருபவர்களின் உள்ளங்களை பழுக்க வைக்கிறான்.

* 'அதிசயம் அநேகமுற்ற பழநிமலை' என அருணகிரிநாதர் பழநிமலையின் சிறப்பைப் போற்றியுள்ளார்.

* பழநி மலையைத் தரிசித்து வந்த முருகன் அடியவரை கண்டாலும், செய்த பாவம் தீர்ந்து விடும்.

- வாரியார்

(இன்று தைப்பூசம்)



Trending





      Dinamalar
      Follow us