sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

மாளிகையில் வாழலாம்

/

மாளிகையில் வாழலாம்

மாளிகையில் வாழலாம்

மாளிகையில் வாழலாம்


ADDED : பிப் 10, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறியவர் என்று யாரையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. உயர்ந்த அரிசி, எளிய உமியின் துணை கொண்டே, சாதாரண மண்ணில் முளை விடுகிறது.

* ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால், முதலில் சினம் காக்க வேண்டும்.

* மற்றவர்களுடைய பொருளை கவர்ந்து கொள்ள கனவிலும் நினைக்கக் கூடாது.

* நியாயம் அல்லாத வழி சேர்ந்த பொருள் நிலைப்பது இல்லை. உழைத்து உண்ணும் வாழ்க்கையே உயர்ந்தது.

* போதும் என்ற மனதுடன் வாழ்பவனே, மகிழ்ச்சி என்னும் மாளிகையில் நுழையும் தகுதி பெறுகிறான்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us