
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் உயர விரும்பினால், பிறரிடம் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
* இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தால் என்றும் நலமுடன் வாழலாம்.
* சிறிது காலம் இருந்தாலும், புகழோடு வாழ முயற்சி செய்யுங்கள்.
* ஆசை, கோபம் போன்ற மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவுங்கள்.
* வாழ்ககையில் குறுக்கிடும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* எல்லாம் தெரிந்தவர் என்று யாரும் இருக்க முடியாது.
-வாரியார்