
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பூகம்பத்தால் உலகமே அழிந்தாலும் கூட, சத்தியத்திற்கு எந்த காலத்திலும் அழிவு உண்டாகாது.
* கோபம் வரும்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கோபம் தணிந்து சாந்தம் உண்டாகி விடும்.
* ஒருவரும் அறியாமல் மனிதன் பாவம் செய்கிறான். ஆனால், கடவுளின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.
* யாசித்து உண்ணும் நெய்ச் சோற்றினை விட, உழைத்து உண்ணும் தண்ணீரும் சோறும் சிறப்பானது.
* லட்சியம் இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம்.
- வாரியார்