sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

மகான்கள் அவதாரம் ஏன்?

/

மகான்கள் அவதாரம் ஏன்?

மகான்கள் அவதாரம் ஏன்?

மகான்கள் அவதாரம் ஏன்?


ADDED : நவ 10, 2014 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெற்றோரின் குணமே பிள்ளைகளுக்கும் வரும். குழந்தைகள் நல்லவர்களாக வளர்வது பெற்றோரைப் பொறுத்ததே.

* உடல் அழுக்கு தீர நீராடுவது போல, மன அழுக்குகளான ஆசை, கோபம் நீங்க கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டும்.

* எங்கிருந்து வந்தோம், இனி எங்கே செல்ல வேண்டும் என்று மனிதன் உயிரைப் பற்றிச் சிந்திப்பதே ஞானம்.

* வெயில் அதிகமாகும் போது வெம்மை தணிய மழை வருவது போல, அநீதி அதிகரிக்கும் போது நீதியை நிலைநாட்ட மகான்கள் அவதரிக்கிறார்கள்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us