ADDED : ஏப் 20, 2016 02:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இளமையிலேயே மனதை வசப்படுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையின் போக்கு திசை மாறும்.
* நம்பிக்கை இல்லாமல் வளர்ச்சி இல்லை. நட்ட விதை மண்ணை நம்பி முளை விடுவது போல மனிதனும் கடவுளை நம்பி வாழ்வது அவசியம்.
* பிறரது குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதோடு, அன்பு வழியில் அவர்களைத் திருத்தவும் செய்யுங்கள்.
* படிப்பறிவை விட அனுபவமே சிறந்தது. குடியிருக்கும் வீடு போன்றது அனுபவம். அதை கட்டுவதற்கான வரைபடம் போன்றது படிப்பு.
- அமிர்தானந்தமயி