
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோரை நேசித்து ஆதரவுஅளிப்பவர்கள் மட்டுமே ஆன்மிக வாழ்வில் உயர்வு அடைய முடியும்.
* உறை ஊற்றிய பால் அசையாது இருந்தால் தயிராக மாறும். அதுபோல அசையாத மனதுடன் கடவுளைச் சிந்தித்தால் பக்தியில் சாதிக்க முடியும்.
* உயிர் வாழ்வதற்காக மனிதன் உண்ண வேண்டும். விழித்து எழுவதற்காகவே இரவில் உறங்க வேண்டும்.
* தீயவர்களின் செயல்களை வெறுக்க வேண்டுமே தவிர, அவர்களின் மீது வெறுப்பு கொள்வது கூடாது.
- அமிர்தானந்தமயி

