sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

தேவையா போலி கவுரவம்!

/

தேவையா போலி கவுரவம்!

தேவையா போலி கவுரவம்!

தேவையா போலி கவுரவம்!


ADDED : ஜூன் 11, 2010 11:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2010 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதில் நல்ல நம்பிக்கை இல்லாவிட்டால் நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு உண்டாகாவிட்டால் நல்லொழுக்கம் ஒருவருக்கு வாய்ப்பதில்லை.

* மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பவர்கள் மானம் மரியாதை அற்றவர்களாவர். மற்றவர்களுக்கு தீங்கிழைத்த குற்றத்தை போக்க விரும்புபவர்களே உயர்ந்தவர்களாவர்.

* அறிவு, அழகு, தவம், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை எண்ணி கர்வம் கொள்ளுதல் கூடாது. இதனால் மனம் தூய்மை பெறும்.

* வாய்மையைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவன் எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் தன்னைச் சூழ்ந்த போதிலும் கலக்கம் கொள்வதில்லை.

* உண்மை உழைப்பில் கிடைக்கும் ஊதியத்திற்கு நிகரானது எதுவுமில்லை. விவேகம் என்னும் நல்லறிவுக்கு ஈடான குணம் இல்லை.

* எந்த உயிருக்கும் தன்னால் சிறுகெடுதலும் உண்டாகக்கூடாது என்று நினைப்பவர்கள் ஞானத்தின் வாசலுக்குள் நுழைந்துவிட்டார்கள்.

* மனிதன் போலி கவுரவத்திற்காக வேண்டாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறான்.

-மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us