sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

இறைவன் பார்ப்பது இதயங்களை!

/

இறைவன் பார்ப்பது இதயங்களை!

இறைவன் பார்ப்பது இதயங்களை!

இறைவன் பார்ப்பது இதயங்களை!


ADDED : மார் 08, 2010 04:16 PM

Google News

ADDED : மார் 08, 2010 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P><STRONG>நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:</STRONG><BR>* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்கு கிட்டும். <BR>(நூல்: புகாரி, முஸ்லிம்)<BR>* இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கிறான்.<BR>(நூல்: முஸ்லிம்)<BR>இறைவன் கூறுகின்றான்:<BR>*நபியே!(மக்களை) எச்சரிப்பீராக: ''உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் இறைவன் அவற்றை நன்கறிகிறான்''.<BR>(திருக்குர்ஆன்3:29)<BR>* இறையச்சம் உடையவர் தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்- கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை. ஆனாலும், அவர் உயர்வு மிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார். மேலும் (அவரைக் குறித்து) அவசியம் இறைவன் திருப்தியடைவான்.(திருக்குர்ஆன்92: 18-20)<BR><STRONG>(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில்இருந்து)</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us