ADDED : ஜூன் 30, 2016 12:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.
* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
* பண ஆசையால் அலையும் கருமி போல கடவுள் மீது ஆசை கொண்டு அலைந்தால் அவனருள் கிடைக்கும்.
* அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.
- ராமகிருஷ்ணர்