sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

நீ சாட்சியாக இரு!

/

நீ சாட்சியாக இரு!

நீ சாட்சியாக இரு!

நீ சாட்சியாக இரு!


ADDED : நவ 10, 2014 05:11 PM

Google News

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரணாகதியே வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுளிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணித்து விடுவதே சரணாகதி.

* உண்ணாவிரதம் உடல் அளவில் மட்டும் இருப்பதல்ல. மனதளவிலும் முழுமையாக விரதத்தில் ஈடுபட வேண்டும்.

* உலகை நடத்துபவன் ஒருவன் இருக்கிறான். நீ சாட்சியாக மட்டும் இரு. 'நான் நான்' என்று கூறிக் கொண்டு எதிலும் முன் நிற்காதே.

* மனிதன் எந்த அளவுக்கு பணிவுடன் நடக்கிறானோ அந்த அளவுக்கு நன்மையும் உண்டாகும்.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us