
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னையே அறியாதவனால், கடவுளைப் பற்றி ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.
* உண்மையில் மனிதன் பலவீனமானவன் அல்ல. பலமுள்ளவன் என மனதளவில் கருதினால், நீ அப்படியே மாறி விடுவாய்.
* நம்மையும் மீறிய சக்தி ஒன்றே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் அதன் கையில் கருவியாக இருக்கிறோம்.
* கடவுளிடம் சரணாகதி அடைவதே நிஜமான பிரார்த்தனை. இதற்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.
- ரமணர்