
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* அமைதியே மனிதனின் இயல்பான சுபாவம். அதை புறவுலகில் தேடி அலைவதால் பயனில்லை.
* நிகழ்காலமான 'இன்று' வாழ்வதற்கு பழகுங்கள். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம்.
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.
* நீ மற்றவருக்கு எதைச் செய்தாலும், அதையே உனக்கும் செய்து கொண்டதாகக் கருது.
* நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே நம் எல்லோரையும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
- ரமணர்