
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல மனம், கெட்ட மனம் என இரண்டு கிடையாது. எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் தன்மையை மனம் பெறுகிறது.
* உலக விஷயங்களிலும், பிறருடைய அந்தரங்க வாழ்விலும் ஒருபோதும் எண்ணத்தைச் செலுத்துவது கூடாது.
* பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவது நல்லதல்ல.
* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பதே மனிதன் செய்யும் மிகப் பெரிய தவறு.
* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளப்பரிய தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடிகொண்டிருக்கிறது.
- ரமணர்