
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்ப, துன்பம் வாழ்வில் சகஜம். இதை மனிதன் பொருட்படுத்தக் கூடாது இவ்வாறு செய்தால் கடவுளையே காணலாம்.
* மனதில் தோன்றும் எண்ணம் நல்லதாகவே இருக்கட்டும். அதற்கான பலன் கிடைத்தே தீரும்.
* மனம் ஒரே எண்ணத்தோடு இருந்தால் சக்தி சேமிக்கப்படுகிறது. அதனால் வலிமை அதிகரிக்கிறது.
* இருப்பது எப்போதும் நம்மிடமே இருக்கிறது. இழக்க வேண்டியது அகந்தையை மட்டுமே.
- ரமணர்