ADDED : அக் 10, 2016 11:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனவலிமை இருந்தால் மட்டுமே மனிதனால் சொந்தக்காலில் நின்று செயலாற்ற முடியும்.
* ஆரோக்கியம் பெற விரும்பினால் உணவு, துாக்கம், பேச்சு ஆகியவற்றில் மனிதன் அளவாக இருக்க வேண்டும்.
* அருளின் உயர்ந்த வடிவமே மவுனம். இதுவே மிக உயர்ந்த ஆன்மிக உபதேசம்.
* கடவுளின் கட்டளையின்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. அவனன்றி அணுவும் அசையாது என்றும் குறிப்பிடுவர்.
- ரமணர்