sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரவீந்திரநாத் தாகூர்

/

இயற்கை இறைவனின் நன்கொடை

/

இயற்கை இறைவனின் நன்கொடை

இயற்கை இறைவனின் நன்கொடை

இயற்கை இறைவனின் நன்கொடை


ADDED : ஜன 08, 2010 02:40 PM

Google News

ADDED : ஜன 08, 2010 02:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* பனிஇலையின் நுனியில் சொட்டாகக் கீழே விழத்துடிக்கும் நீர்த்துளி போன்றது வாழ்க்கை. நம் வாழ்க்கையானது காலத்தின் எல்லையில் நாட்டியமாடிக் கொண்டிருக்கிறது.<BR>* நம் எல்லோருக்குள்ளும் கடவுள் குடியிருக்கிறார். ஆனால், நம்மால் தான் அதை உணரமுடியவில்லை. மண்வெட்டும் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி ஆகியோரெல்லாம் கடவுளே! அவர்களின் வடிவத்திலும் அவர் காட்சிதருகிறார்.<BR>* நாம் உலகத்தை தவறாக உணர்ந்து கொண்டு நாம் உலகத்தின் தவறான எண்ணம் கொண்டு வாழ்கிறோம். உண்மையில் நாம் உலகத்திடம் ஏமாறுவதில்லை. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்.<BR>* தன்னுடைய சுயபுத்தியில் நம்பிக்கையில்லாத ஒருவனுக்கு, என்றுமே அவனுடைய வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலம் என்பது இருக்கவே முடியாது. <BR>* இயற்கையும் இறைவனும் வேறு வேறல்ல. இறைவன் நமக்கு அளித்த நன்கொடையான இயற்கையை உணர்பவர்கள் அனைவரும் இறைவனையே உணரும் தகுதி பெறுவார்கள்.<BR><STRONG>-ரவீந்திரநாத் தாகூர்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us