ADDED : ஜன 19, 2014 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஓரிடத்தில் நிலையில்லாமல் பணம் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவர் தான், இந்த உலகில் நிலையானவராக இருக்கிறார்.
* கர்வம் சிறிதும் வேண்டாம். உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள்.
* எவனொருவன் பிறரைச் சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.
* கோபத்தால் பிறரைக் குறை கூறித் திரியும் மனிதர்கள், தங்களின் முட்டாள்தனத்தை அறிவதில்லை.
- சாந்தானந்தர்