sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாந்தானந்தர்

/

ஒழுக்கத்தைப் பேணுவோம்

/

ஒழுக்கத்தைப் பேணுவோம்

ஒழுக்கத்தைப் பேணுவோம்

ஒழுக்கத்தைப் பேணுவோம்


ADDED : அக் 10, 2013 05:10 PM

Google News

ADDED : அக் 10, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நமக்குள் இருந்து கொண்டு, நாம் செய்வது அனைத்தையும் ஓயாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

* மறைவில் இருந்தபடி பாவம் செய்தால் யாருக்கும் தெரியாது என்று நினைப்பது அறிவீனம். பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

* அசைவற்ற தீபம் போன்று, மனம் சலனமில்லாமல் அமைதியுடன் இருத்தல் வேண்டும்.

* உள்ளத்தில் தீய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதே. சிறு தீப்பொறி பெரிய காட்டுத்தீயாக மாறி உன்னையே அழித்து விடும்.

* இயற்கையான சந்திரனும், சூரியனும் காலம் தவறாமல் ஒழுங்காகச் செயலாற்றுகிறது. ஆனால், பகுத்தறிவு இருந்தும் மனிதன் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு வாழ மறுக்கிறான்.

* மனம் தூய்மை அடைந்தால் மட்டுமே தெய்வசக்தியை உணர முடியும்.

- சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us