sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

நிம்மதியாக இருக்க எளிய வழி

/

நிம்மதியாக இருக்க எளிய வழி

நிம்மதியாக இருக்க எளிய வழி

நிம்மதியாக இருக்க எளிய வழி


ADDED : ஜன 19, 2012 10:01 AM

Google News

ADDED : ஜன 19, 2012 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனிடம், மனதார பிரார்த்தனை செய்பவர்களின் மனம், படிப்படியாக அமைதி அடையும்.

* குடும்பத்துக்குரிய பணியை, இறைவனே அளித்ததாகக் கருதி சரிவர செய்ய வேண்டும். அதில் வேதனையும், துன்பமும் வந்தாலும் இறைவன் வழிகாட்டுவார்.

* பிரார்த்தனை செய்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதுடன், நிம்மதியாகவும் இருப்பார்கள்.

* கங்கையில் அசுத்தம் மிதந்தாலும் தூய்மை குறையாதது போல், நல்லவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மதிப்பை குறைத்து விடாது.

* எதைப்பற்றியாவது தெரிந்து கொள்ள விருப்பம் எழுந்தால், தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து, கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்யுங்கள். இறைவன் அதற்கு விடை தருவார்.

* இறைவன் நம் எல்லாருக்கும் சொந்தமானவர், அவரைத் தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்களுக்கு அவரது தரிசனம் மிக விரைவாக கிடைக்கும்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us