sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

/

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?

எண்ணத்தில் குழப்பம் எதற்கு?


ADDED : நவ 15, 2009 01:39 PM

Google News

ADDED : நவ 15, 2009 01:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* இறைவனைத் தவிர மற்றவற்றில் மனம் செல்லும்போது, அப்பொருட்களின் நிலையில்லாத தன்மையை நினைவில் கொள்ளுங்கள். என்றும் நிலையான இறைவனின் புனிதத்திருவடிகளில் அடைக்கலம் அடையுங்கள்.<BR>* பலவிதமான எண்ணங்களையும் மனதில் எண்ணிக் குழப்பம் கொள்ளாதீர்கள். ஒரே ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே சிறந்தது. எதிர்மறையான சிந்தனைகளை தொடர்ந்து எண்ணினால் நம் மன ஆற்றல்கள் சிதறடிக்கப்படுகின்றன.<BR>* தூய்மை, தூய்மையின்மை இரண்டும் நம் மனத்தின் வெளிப்பாடுகளே. ஒருவன் தன் குறைகளை உணரத் தொடங்கினால் மற்றவர்களிடம் குறைகளைக் காண முடியாது. <BR>* அலை பாய்வது மனத்தின் இயல்பே. அம்மனத்தைக் கட்டுப்படுத்துவதில் இறைநாமங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இறைவனின் திருநாமங்கள் நம் புலன்களை விட ஆற்றல் கொண்டவை. நமக்கு என்றென்றும் நிலையாக இருக்கின்ற உண்மையான சொந்தம் கடவுள் ஒருவர் மட்டுமே.<BR>* எதைச் சாப்பிட்டாலும் முதலில் கடவுளுக்கு அதை நிவேதனம் செய்ய வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்த உணவை உண்பவர்களின் உடலும், உள்ளமும் தூய்மை பெறுகின்றன.<BR><STRONG>-சாரதாதேவியார்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us