sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

அவன் இருக்க பயம் எதற்கு?

/

அவன் இருக்க பயம் எதற்கு?

அவன் இருக்க பயம் எதற்கு?

அவன் இருக்க பயம் எதற்கு?


ADDED : செப் 20, 2011 10:09 AM

Google News

ADDED : செப் 20, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனிடம் மனஅமைதி தந்தருளும்படி தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். படிப்படியாக அமைதி பெறுவதை உணர்வீர்கள்.

* தினமும் கடவுளை வணங்குபவனின் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தெய்வீகம் வெளிப்படும். நாளடைவில் அவன் தெய்வத்திற்கு ஈடானவனாக மாறிவிடுவான்.

* கடவுள் அனைவருக்கும் சொந்தமானவராக இருந்தாலும், தீவிரமாக பிரார்த்தனை செய்பவர்கள் மட்டுமே அவருடைய தரிசனத்தைப் பெற முடியும்.

* வாழ்வில் துன்பம் நேரும் சமயத்தில் தனிமையான இடத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது மனச்சுமை நீங்கி சுதந்திரக் காற்று வீசுவதை உணரலாம்.

* கடவுளை சரணடைந்த பின் பொய் புரட்டுக்கு வேலையின்றி போய்விடும். தீயகுணங்கள் நீங்கிவிடும்.

* பிரார்த்தனை செய்பவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களால் சோர்வடைய மாட்டார்கள்.

* வாழ்வில் ஒரு முறையாவது பிரார்த்தனையில் ஈடுபட்டவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் மனதில் தைரியம் குடிகொண்டிருக்கும்.

- சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us