sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பண்பாட்டுப் பெட்டகம் பெண்

/

பண்பாட்டுப் பெட்டகம் பெண்

பண்பாட்டுப் பெட்டகம் பெண்

பண்பாட்டுப் பெட்டகம் பெண்


ADDED : டிச 18, 2009 04:03 PM

Google News

ADDED : டிச 18, 2009 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* பெண்கள் ஆண்களைப் போல படிக்கலாம். திறமைக்குத் தகுந்த வேலையும் செய்யலாம். ஆனால், அதற்காக கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தோடு திரிவது என்பது நல்ல விஷயமல்ல. அது பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கினைத் தருவதாகும்.<BR>* பெண்களுக்கு கல்வி என்பது விவேகத்தையும், நன்மையை நாடும் நல்ல குணத்தையும் கொடுப்பதாக இருக்க வேண்டும். நல்ல அடிப்படை ஒழுக்கம் மிகுந்த பெண்களை நம்பித் தான் இந்த சமுதாயமே அமைந்துள்ளது. <BR>* சுலாபா, சாவித்திரி, கார்க்கி, நளாயினி, அனுசூயா போன்ற புராணப்பெண்கள் கல்வியறிவையும், கற்புநெறியிலும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். இப்படிப்பட்ட பெண்மணிகளையே நம் வாழ்வின் வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். <BR>* பெண்களே ஆன்மிக வளத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் கடமையைக் கொண்டுள்ளார்கள். தாய்மார்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளை பக்தியுணர்வோடு வளர்க்க வேண்டும். <BR>* இன்றைய நவீன கல்வியைக் கற்பதோடு நம் பண்பாட்டுக்கல்வி இணைந்தால் மட்டுமே நம் வாழ்க்கை முழுமையானதாக அமையும். பண்பாட்டினைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்களின் வாழ்வியல் முறை அமையவேண்டும். <BR><STRONG>-சாய்பாபா</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us