
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இரக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களே ஆன்மிகநெறி வழி நடக்க தகுதி படைத்தவர்கள்.
* அன்பு இல்லாத இதயம் வறண்ட பாலைவனத்திற்குச் சமமானது.
* மன வங்கியில் அன்பு என்னும் பணத்தை முதலீடு செய்யுங்கள். அதுவே பாதுகாப்பான முதலீடு. யாராலும் திருட முடியாது.
* பெண்களைத் தாயாகக் காண்பவனே மனிதர்களில் முழுமை பெற்றவன்.
* மனிதனைப் பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் நல்லொழுக்கத்திற்கு மட்டுமே இருக்கிறது.
-சாய்பாபா