ADDED : நவ 15, 2015 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தாய் மண்ணை வணங்குங்கள். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருங்கள்.
* பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.
* பாரத அன்னையின் புதல்வர்கள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.
* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.
* உணவிலும், உடையிலும் எளிமையைக் கடை பிடியுங்கள். பேச்சிலும், செயலிலும் இனிமையைப் பின்பற்றுங்கள்.
-சாய்பாபா