sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கவலை தீர்க்கும் மருந்து

/

கவலை தீர்க்கும் மருந்து

கவலை தீர்க்கும் மருந்து

கவலை தீர்க்கும் மருந்து


ADDED : ஜூலை 09, 2012 04:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2012 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உணவைத் தேடி மனிதன் அலைவது கூடாது. கடவுளைத் தேடிக் கண்டடையமனிதன் பிறவி எடுத்திருக்கிறான்.

* அன்பு வழியில் கடவுளை நோக்கி ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள். பக்தியே கவலையைத் தீர்க்கும் மருந்து.

* தனக்காக பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும் பிறர் நலத்திற்காகச் செய்வதே உயர்ந்த பிரார்த்தனை.

* சர்வ வல்லமை நிறைந்த கடவுளைக் காணவே கண்கள் தரப்பட்டுள்ளன.

* வேகத்தைக் காட்டிலும் விவேகத்துடன் சரியான இலக்கை நோக்கி மனிதன் பயணம் செய்ய வேண்டும்.

* எப்போதும் மனசாட்சி சொல்வதைக் கேட்டு செயல்படுங்கள். நல்ல எஜமானனாகவும், வழி காட்டியாகவும் துணைநிற்பது அதுவே.

* அன்பு, ஒழுக்கம், ஜீவகாருண்யம் ஆகிய நல்ல குணங்களைக் கொண்டவன் மனமே கடவுளின் இருப்பிடமாகும்.

* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே ஒழிய கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us