sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

சென்றதை நினைத்து வருந்தாதே

/

சென்றதை நினைத்து வருந்தாதே

சென்றதை நினைத்து வருந்தாதே

சென்றதை நினைத்து வருந்தாதே


ADDED : மார் 12, 2010 12:46 PM

Google News

ADDED : மார் 12, 2010 12:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை நேசிப்பது என்பது கடவுளிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வதாகும். ஆன்மிக உணர்வில் ஆழ்ந்து செல்பவர்களுக்கு தியானநிலை நன்கு கைகூடும்.

* தியானம் பழகப்பழக அதன் பலன் உங்கள் பண்புகளில், நடத்தைகளில் வெளிபடத் தொடங்கும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள்.

* நேர ஒழுங்கு யோக சாதனத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தியானப்பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.

* தியானப் பயிற்சியின் போது, வெளிவிஷயங்களில் செல்லும் மனதை இழுத்துப் பிடித்து ஒருமுகப்படுத்தவேண்டும். உங்கள் சிந்தனை முழுவதும் இஷ்டதெய்வத்திடம் குவிய வேண்டும்.

* உண்மையான தியானம் என்பது 'நான் தியானம் செய்கிறேன்' என்ற நினைவையும் இழந்துவிடுவது தான். இந்த அனுபவத்தினால் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தியானப்பயிற்சி செய்வது போலாகிவிடும்.

* கடமையைச் செய். கடவுளை வழிபடு. செயலை இறைவனுக்கு அர்ப்பணி. சென்றதை நினைத்து வருந்தாதே. இதைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையே ஒரு தியானமாகிவிடும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us