sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தேடி அலையாதீர்கள்

/

தேடி அலையாதீர்கள்

தேடி அலையாதீர்கள்

தேடி அலையாதீர்கள்


ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மநெறியைப் பின்பற்றினால் மனதில் அமைதி நிலைத்திருக்கும். ஆனால், சொல்லாலும், செயலாலும் சத்தியத்தை கடைபிடிப்பவனால் மட்டுமே தர்மநெறியை பின்பற்ற முடியும்.

* உலகில் எதுவும் நிலையானது அல்ல. கவுரவம், பணம், சொத்து, பதவி எல்லாம் நம்மை விட்டுச் சென்று விடும். அதனால், அவற்றின் மீது அதிக பற்று வைப்பது கூடாது.

* மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள். நாம் எல்லாரும் சமம் என்பதை உணருங்கள்.

* மனத்தூய்மை இல்லாமல் செய்யும் பஜனையும், பூஜையும் பலன் தருவதில்லை. கடவுளுக்கு ஆடம்பர பூஜை தேவையில்லை. அவர் முழுமையான அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

* கடவுளைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. அவர் நமக்குள்ளே எப்போதும் குடியிருக்கிறார்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us