sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பெற்றவர்களின் கடமை

/

பெற்றவர்களின் கடமை

பெற்றவர்களின் கடமை

பெற்றவர்களின் கடமை


ADDED : ஆக 25, 2010 10:08 PM

Google News

ADDED : ஆக 25, 2010 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கூரான கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது, அம்மரம் கோடரி மீது வெறுப்பை உமிழ்வதில்லை. கோபப்படுவதுமில்லை. மாறாக, தன் வாசனையைக் கோடரிக்கு வழங்குகிறது. இதுவே, நல்லோரின் இயல்பு.

* யாருடைய நட்பை நாடுகிறோமோ அவரின் குணங்கள் நம்மிடம் படிப்படியாக உண்டாகும். நல்லவர்களின் நட்பு நமக்கு வழிகாட்டுகிறது. தீயவர்களின் நட்பு வாழ்வின் தடத்தையே மாற்றி அழித்துவிடுகிறது.

* குழந்தைகள் மனம் மிகவும் மென்மையானது. தரமில்லாத நூல்களையோ, படங்களையோ அவர்கள் படிக்கவோ, பார்க்கவோ கூடாது. பெற்றோர் தான் பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டிகளாக இருந்து துணை செய்ய வேண்டும்.

* கொடியில் வளரும் புடலங்காயை நேராக வளர சிறுகல்லைக் கட்டி தொங்கவிடுவர். அதுபோல, வளையும் மனக்கோணலை நேராக்க, கட்டுப்பாடு என்னும் கல்லைக் கட்டுவது அவசியம். அதனால் பிள்ளைகள் விஷயத்தில் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகுந்த பொறுப்புள்ளவர்களாக இருப்பது அவசியம்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us