
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்துஇருக்கிறார்.
* யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.
* சேவையில் ஈடுபடும்போது, 'நான் பிறருக்கு உதவி செய்கிறேன்' என்ற தற்பெருமையுடன் செயல்படுவது கூடாது.
* கடவுளின் பெருமையைக் கேட்டு மகிழவே நமக்கு காதுகளைக் கடவுள் வழங்கியிருக்கிறார்.
* கல்லிலே கடவுளைக் காண முயலவேண்டுமே தவிர, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
- சாய்பாபா