sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

சொர்க்கம் நம் கையில்!

/

சொர்க்கம் நம் கையில்!

சொர்க்கம் நம் கையில்!

சொர்க்கம் நம் கையில்!


ADDED : மே 21, 2012 12:05 PM

Google News

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கைகளின் அழகு, அதில் அணியும் வளையல்களிலும், ஆபரணங்களிலும் இல்லை. மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

* தனித்து வாழாதீர்கள். அண்டை வீட்டாரிடம் ஒதுங்கி இருக்காதீர்கள்.

* கடவுளை எழுப்புவதற்காகக் காலையில் சுப்ரபாதம் பாடுவதில்லை. அறியாமையில் இருந்து மனிதன் எழவே பாடப்படுகிறது.

* மனதைச் சமநிலையில் வைத்திருக்க, நல்ல பழக்கங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்.

* மற்றவர் பேசும் பழிச்சொல்லையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாதீர்கள். இறுதியில் வெற்றி உங்களுக்கே.

* எப்போதும் கடவுளிடம் மனஅமைதியைத் தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். இதுவே சுகமான, நியாயமான வழிபாடு.

* சொர்க்கத்தை யாரும் தேடிப் போக வேண்டியதுஇல்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்ல ஒழுக்கம், தூய சிந்தனை இருந்துவிட்டால் சொர்க்கம் கைக்குள் வந்துவிடும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us