sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

அள்ளக் குறையாதது அன்பு

/

அள்ளக் குறையாதது அன்பு

அள்ளக் குறையாதது அன்பு

அள்ளக் குறையாதது அன்பு


ADDED : பிப் 09, 2010 09:15 AM

Google News

ADDED : பிப் 09, 2010 09:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* விஷம் என்று சொல்லி சர்க்கரையை நீரில் கரைத்துக் கொடுத்தால் அதனால் கேடு உண்டாகாது. நஞ்சினைக் கரும்புச்சாறு என்று எண்ணிக் குடித்தாலும் அது நம் உயிரைக் குடித்துவிடும். அதனால், எண்ணங்களைக் காட்டிலும் செயல்களே முக்கியமானதாக இருக்கிறது.<BR>* கடவுள் அள்ளக்குறையாத அன்புமலையாக இருக்கிறார். எத்தனை எறும்புகள் எவ்வளவு இனிப்புத் துகள்களை எடுத்துச் சென்றாலும், அந்த மலையில் குறைவு உண்டாகாது. அவர் கரையற்ற கருணைக் கடலாகவும் இருக்கிறார். அவரிடத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டால் மட்டுமே அந்த கருணையை நம்மால் உணர முடியும்.<BR>* மனிதவாழ்வானது தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான் கருவில் பிறந்து, ஜீரணமண்டலத்தீயினால் வளர்க்கப்பட்டு, இறுதியில் முடிவான மரணச்சிதையில் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அக்னியானது நம் வாழ்வோடு ஒன்றியதாக இருக்கிறது.<BR>* பிறப்பிலும், இறப்பிலும் அனைவரும் சமம். அரசனும் ஆண்டியும் ஆடையின்றித்தான் பிறக்கின்றனர். இறுதியில் தான் எங்கு செல்கிறோம் என்று சொல்லிக் கொள்ளாமல் விடை பெறுகின்றனர். <BR><STRONG>-சாய்பாபா </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us