/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்யசாய்
/
துணிந்து நில் தொடர்ந்து செல்
/
துணிந்து நில் தொடர்ந்து செல்
ADDED : ஆக 20, 2014 12:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருமுறை கோபம் கொண்டால் ஒருவனுக்கு மூன்று மாத ஆரோக்கியம் காணாமல் போய் விடும்.
* தெய்வத்தன்மை உனக்குள்ளே இருக்கிறது. ஆனால், அதை உணராமல் புறவுலகில் தேடிக் கொண்டிருக்கிறாய்.
* வாழ்வில் தடை குறுக்கிடும் போது தான், மனிதன் தைரியத்தை இழக்காமல் துணிந்து நிற்க வேண்டும்.
* குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடலைப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை.
- சாய்பாபா