sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நெஞ்சில் இருந்து பிரார்த்தனை

/

நெஞ்சில் இருந்து பிரார்த்தனை

நெஞ்சில் இருந்து பிரார்த்தனை

நெஞ்சில் இருந்து பிரார்த்தனை


ADDED : அக் 25, 2011 11:10 AM

Google News

ADDED : அக் 25, 2011 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அன்பு வழியில் ஆண்டவன் மீது பக்தி செலுத்துங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும்.

* வாழ்க்கை மரத்தைப் போன்றது. பண்பை வளர்க்கும் கல்வி தான் வேர். எண்ணங்களே மலர்கள். அவற்றால் விளையும் மகிழ்ச்சி தரும் முடிவுகளே கனிகள்.

* தீய பண்புகளும், நல்ல பண்புகளும் நமது உடலை மாறி மாறி வசப்படுத்தினாலும், இறுதியில் நல்லவை மட்டுமே நம்மை ஆள வேண்டும்.

* சூரியனைப் பார்க்க விளக்கு தேவையில்லை. அதன் ஒளியே போதும். அதேபோல் கடவுளைக் காண அவரின் அருளே நமக்குப் போதுமானது.

* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது, நெஞ்சிலிருந்து வரவேண்டும், அதுவும் தனக்காகச் செய்யக்கூடாது, பிறருக்காகச் செய்ய வேண்டும்.

* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே தவிர கடவுளைக் கல்லாக்க முற்பட்டுவிடக்கூடாது.

* நல்ல விஷயங்கள் விலைமதிப்பற்றவை. எனவே அது எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருக்கும், அவற்றை வாங்குவோருக்கு தகுதி வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us